1282
மகாராஷ்ட்ரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 நாட்களாக நீடித்த மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. 27 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 78 பேரை காணவில்லை.மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரி...

1459
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 மாணவர்கள் காயம் அடைந்தனர். Khopoli PS பகுதியில் சுற்றுலா சென்று விட்டு திரும்பும் போது இந்த வி...

5045
மராட்டிய மாநிலத்தில் கணவனால் அடித்து துன்புறுத்தப்படுவதாக தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பெற்றோரிடம் வீடியோ கால் மூலம் கதறி அழுத நிலையில், தங்கள் பெண்ணை மீட்டு தரும்படி புதுக்கோட்டை மாவட்ட...

2265
மகாராஷ்டிரத்தின் சாங்லி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்த இடங்களில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ராய்காட் மாவட்டத்தில் நிலச்சரிவில் காணாமல் போன...

3176
மும்பையிலும், தானே உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் அடுத்த இரு நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மும்பை, தானே,...

1033
மும்பை மற்றும் தானேவில் இன்று கல்லூரிகள் திறக்கப்படாது என்று மும்பை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கல்லூரிகள் இன்று முதல் செயல்படும் என மகாராஷ்டிரா அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இது குறித்த...

3957
மகாராஸ்டிர மாநிலம் ராய்காட்டில் நடந்த கட்டட விபத்தில் 19 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட சிறுவனின் தாயும், சகோதரியும் இறந்து போய்விட்டனர். இந்தத் தகவலை சிறுவனிடத்தில் சொல்ல முடியாமல் அவனின் உறவினர்கள...



BIG STORY